Breaking News

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியுடன் இணையும் எண்ணம் இல்லை – சி.வி.கே. சிவஞானம்

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையில் இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன? (09-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (09-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 983,946.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 34,710.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 277,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 31,820.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) …

Read More »

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன?(08-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (08-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,023,227.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 36,100.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 288,750.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 33,100.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) …

Read More »

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை

காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. …

Read More »

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (8) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5640 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.0738 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 406.6966 ரூபா மற்றும் கொள்வனவு விலை 392.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 345.6568 ரூபா எனவும் கொள்வனவு விலை 332.5239 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அத்தோடு, கனேடிய …

Read More »

இலங்கையின் இன்றைய தங்க நிலவரம் என்ன?(07-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (07-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 1,016,073.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 35,850.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 286,750.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 32,870.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) …

Read More »

6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் – சாகர காரியவசம்

நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் பாரிய பின்னடைவை எதிர்க்கொண்டிருந்தோம். ஆனால் இந்த தேர்தலில் சுமார் 9 இலட்சத்து 54 ஆயிரம் வரையிலான வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளோம். 6 மாதகாலத்துக்குள் மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்டுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் …

Read More »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒரே பார்வையில்

கடந்த பொதுத் தேர்தலில் பிரயோகிக்கப்பட்ட வாக்குகளுடன், நேற்று நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குகளை ஒப்பிடும் போது, கட்சிகளுக்கு இடையில் பகிரப்பட்ட வாக்குகளில் பாரிய வித்தியாசங்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது மொத்த செல்லுபடியான வாக்குகளில் 6,863,186 வாக்குகளை தேசிய மக்கள் சக்தி பெற்றது. இது 61.56 சதவீதமாகும். இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 4,503,930 வாக்குகளையே …

Read More »

பிரசன்ன ரணவீர 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில், பிரசன்ன ரணவீரவை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரசன்ன ரணவீர இன்று காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையிலேயே, நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Read More »

கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில்

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More »