விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 388 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் பேச்சாளருமான காமினி பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 34வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி, குறித்த கைதிகள் விசேட பொது மன்னிப்பில் விடுக்கப்படவுள்ளனர். அபராதம் செலுத்தாததால் சிறைத்தண்டனை அனுபவிக்கும் கைதிகள், சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனையில் பாதி அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தை அனுபவித்த 65 வயதுக்கு மேற்பட்ட கைதிகள் …
Read More »இயற்கை எரிவாயுவின் விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.39 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 64.26 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.76 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை …
Read More »இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான யுத்த நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன் – அனுரகுமார
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது வரவேற்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை நான் வரவேற்கிறேன். அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதும், மோதலுக்குப் பதிலாக பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுப்பதும் உண்மையான அரசியல் மேதைமை. ஒரு அண்டை நாடு மற்றும் நண்பராக, ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் நீடித்த அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை …
Read More »எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP ! – அஜித் ராஜபக்ஷ
எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP எனவும் அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளதாகவும் முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ கூறினார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “எமது நாட்டில் உள்ள பணக்கார அரசியல் கட்சி NPP. அவர்களிடம் தேவைக்கும் அதிகமாக பணம் உள்ளது. அந்த நிதியை பாவித்து தேவையான அரசியல் டீல்களை செய்துகொள்வார்கள்” என கூறினார். அதற்கு புது கதை சொல்லி சமாளிப்பார்கள் என …
Read More »ஐபிஎல் தொடர் குறித்து வெளியான அறிவிப்பு
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நேற்று மாலை நடைமுறைக்கு வந்த போர் நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த மாதத்திலேயே மீண்டும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தொடங்கியுள்ளது. புதிய சூழ்நிலையில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் அலுவலகப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகக் குழு கூடி, இன்றைய தினம் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடி, தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக …
Read More »தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர்
இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண் (Patrick Brown) தெரிவித்துள்ளார். கனடாவில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாங்கள் தமிழர்கள் இனவழிப்பின் அளவை மறக்ககூடாது. இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படவில்லை என தெரிவிப்பவர்களிற்கு பிரம்டனில் இடமில்லை. கனடாவில் இடமில்லை கொழும்பிற்கு திரும்பிச் செல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் …
Read More »வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!
வாகன இறக்குமதி நடவடிக்கைகளை படிப்படியாக அதிகரித்து வருவதாக இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட நுகர்வோர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதனால் இந்த தொழில்துறையின் முக்கிய பிரிவுகளில் படிப்படியாக மீண்டும் செயல்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் சர்வதேச ரீதியாக முன்னணியில் உள்ள வாகன உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் இறக்குமதி தளர்த்தப்பட்டமை வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளதுடன் வாகனச் சந்தை நுட்பமான கட்டத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வாகனச் சந்தை நுட்பமான மீட்சி கட்டத்தில் உள்ளதனால், …
Read More »அமெரிக்கா – சீனா இடையேயான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்
உலகின் இரண்டு பாரிய பொருளாதார நாடுகளின் பிரதிநிதிகள் நேற்று சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையேயான வர்த்தக யுத்தம் முடிவிற்கு வரக்கூடிய ஏதுநிலை ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவிற்கு எதிராக பாரிய வரியினை பிரகடனப்படுத்தியிருந்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குச் சீனா உடனடியாக பதில் நடவடிக்கையினை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளும் பரஸ்பரம் …
Read More »இயற்கை எரிவாயுவின் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.91 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.79 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு …
Read More »முட்டையின் விலையில் வீழ்ச்சி
சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். இதன்படி, பல பகுதிகளில் முட்டையின் விலை 20 ரூபாய் முதல் 24 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
Read More »