விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவின் மாமனார் செய்த சதியால் பாக்யா தற்போது இரண்டு ஹோடேல்களையும் இழந்துவிட்டார்.
தற்போது என்ன செய்வது என தெரியாமல் அடுத்து கடை தொடங்க அவர் வாடகைக்கு இடம் தேடி சென்றுகொண்டிருக்கிறார்.
புது ஹோட்டல் தொடங்க வாடகை இடம் தேடி சென்று பல இடங்களை அவர் பார்த்து இருக்கிறார். ஆனால் லேடிஸ் நம்பி எல்லாம் தர முடியாது என சொல்லி ஒருவர் நேரடியாகவே அசிங்கப்படுத்தி இருக்கிறார்.
அடுத்தவார ப்ரோமோவில் இதோ பாருங்க.